எஸ் ஈஸ்வரன்

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் முழு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, இரண்டு குற்றச்சாட்டுத் தொகுப்புகளும் ஒரே வழக்கின்கீழ் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது மார்ச் 25ல் மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்மீது மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பியதும் தமது கடப்பிதழை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் 12 நாள்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனிடம் அவரது மருத்துவர் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.